திருமண வாழ்த்து. நல்லறம் போற்றும் இல்லற வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம். 25.03.2026 மருதடி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இல்லறவாழ்வில் இணைந்து கொண்ட இராஜீசன் மயூரி…
காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயம் விடுக்கும் அவசரமான அறிவித்தல்.! இராஐகோபுர கும்பாபிஷேகம் பிற்போடப்பட்டுள்ளது. 29.04.2026 அன்று நடைபெறவிருந்த புதிய இராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது…
காரைநகர் மக்களின் மனதில் 47 ஆண்டுகள் சிவபூஜை செய்து சிவத்திற்காக வாழ்ந்து சிவனிடம் சென்ற எங்கள் குரு வி.ஈஸ்வரக்குருக்கள் அவர்களின் பூதவுடலுக்கு காரைநகர் மக்கள் அதிகூடிய மரியாதை…
சொந்த புத்தி இல்லாதவன் ஒருவன் கனடாவில் பாம்பு புத்தில் வாழும் கதை. ‘ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது..’ பாடப்புத்தகங்களை மட்டும் பாடமாக்கி பரீட்சை பேப்பரில் வாந்தி எடுத்துப்போட்டு…