வே.செல்வநாயகம் -16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…

காரைநகர் சிவபூமி.

காரைநகர் சிவபூமி. சிவன் மீது பற்று வைத்து சிவபூசை கண்டு, ஆருத்திரா தரிசனம் கண்டு இப்பிறப்பை கடந்து செல்ல அல்லும் பகலும் சிவனோடு ஐக்கியமான பலர் கடந்த…

ஈழத்து சிதம்பரத்தில் மூன்றாவது ஆண்டாக தொடரும் திருப்பணிகளும் நிதி உதவிகளும்…

முன்னாள் இராஜாங்க அமைசரும் காரை மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது துணைவியாருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் தேர்தல் காலத்தின் போது கட்சி ஒதுக்கிய…

காரை மண் சிவ பூமி. பசிக்கு உணவு போடும் காரை சிவன்.

காரை மண்ணில் மிகவும் பிரசித்தமானது கசூரினா கடற்கரையாக இருந்த போதிலும் பின்னர் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் கடற்படை தளமாக அறியப்பட்ட போதிலும் இல்லாத பெருமையை காரை மண்…