‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக கல்வி செயற்பாடுகளின்காக உதவி வழங்கப்பட்ட மாணவன் ஒருவனின் O/L பரீட்சை பெறுபேறு

சில ஆண்டுகளிற்கு முன்னர் New Star கல்வி நிலைய அதிபர் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்களின் வேண்டுதலிலும் பின்னர் காரை இந்து அதிபதின் வேண்டுதலிலும் ‘எனது ஊர் காரைநகர்’…

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் முகநூலில் சில செய்திகள், விபரங்கள் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. பரிகாரம் தேடியே ஆகவேண்டும். காரைநகர் ஊரி கிராமம்… கைகுழந்தை…

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிற்கான அறிவித்தல்.! 22.Sep.2024

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளிற்கான அறிவித்தல்.! (முழுமையாக வாசிப்பதால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.) யாழ்ற்ரன் கல்லூரி 7 மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு…

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024 காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S…

காரைநகர் அபிவிருத்தி சபைக்கு கண்டனமும் உடனடி நடவடிக்கையும் எடுக்க கோரிக்கை…!

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாகத்தை கண்டித்து ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com கண்டனத்தை தெரியப்படுத்துகிறது. 28.04.2024 அன்றுடன் நிறைவு பெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின்…

காரைநகரில் “V.T.Trust” என்னும் அறக்கட்டளை தொடக்க நிகழ்வு – 17.09.2024

காரைநகரின் வாழ்நாள் பேராசிரியர் திரு.வே.தர்மரட்ணம் அவர்களது சம்பந்தர்கண்டி வீட்டில் மேற்படி அறக்கட்டளை தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கணிதவியல் பேராசிரியராக கடமையற்றியவரும்…

சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள்…

ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.

செய்வன திருந்த செய்வோம். ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில். June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட…