கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..!

கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..! காரை நியூஸ் ஊடாக சொன்னால் தான் பலருக்கும் புரியும் என்பதோடு, அவ்வப்போது…

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள். அவர்களில் தனது ஆரம்ப கல்வி…

மாநகர சபை, உள்ளூராட்சி, பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தயவு செய்து மக்களிற்கு தெரியப்படுத்துங்கள்… உங்களிற்கு ஏன் அவர்கள் வாக்கு போட வேண்டும் என்று…

மாநகர சபை, உள்ளூராட்சி, பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தயவு செய்து மக்களிற்கு தெரியப்படுத்துங்கள்… உங்களிற்கு ஏன் அவர்கள் வாக்கு போட வேண்டும் என்று… மாறாக…

காரைநகர் இந்துக்கல்லூரி பொன்னகவை மாணவர்களால் கட்டி வளங்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தின் பொங்கல் காட்சிகள். 05.02.2024

காரைநகர் இந்துக்கல்லூரி பொன்னகவை மாணவர்களால் கட்டி வளங்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தின் பொங்கல் காட்சிகள். 05.02.2024

“பொன்னகவை அணி” என்றாலே 1973 இல் பிறந்து காரை இந்துவில் கல்வி கற்ற பழைய மாணவர்களே…! 23.01.2025 அன்று காரை இந்துவில் தேசிய மட்டத்தில் பரிசு பெற்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வில்…!

“பொன்னகவை அணி” என்றாலே 1973 இல் பிறந்து காரை இந்துவில் கல்வி கற்ற பழைய மாணவர்களே…! 23.01.2025 அன்று காரை இந்துவில் தேசிய மட்டத்தில் பரிசு பெற்றவர்களை…

காரைநகர் பிரதேச சபை தேர்தல் நல்லா சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

காரைநகர் பிரதேச சபை தேர்தல் நல்லா சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களில் பலர் தமது வட்டார மக்கள் தமக்கு ஏன் வாக்கு போட வேண்டும், தாம்…

நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசைகள் 01.04.2025 இன்று முதல் கிரமமாக உபயகாரர்கள் உபயமாக நடைபெறும்

நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசைகள் 01.04.2025 இன்று முதல் கிரமமாக உபயகாரர்கள் உபயமாக நடைபெறும் என்பதனையும் மாதாந்த உபயத்திற்கு இதுவரை தமது உபயத்திற்குரிய…