‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து வைக்கப்பட்டது! |2022

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அஞ்சல் திணைக்கழத்தின் ஊடாக சிறுவர் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் மூலம் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள்…

காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைகளில் ஒன்றாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!| 2021

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்…

காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றம் |05.May.2021

காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது! 05.05.2021(முழுமையாக வாசித்தால் மட்டுமே உண்மையை அறிந்து கொள்ளலாம்) கனடா…

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்- 18.02.2012

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்கொண்ட ஆரம்ப பாடசாலையாக…

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாய விளையாட்டு போட்டி – 2011

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாயத்தில் நேற்றுசெவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டி கடந்த 20 வருடங்களின் பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் இப்பாடசாலைமீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி விழாவிற்கு பிரதமவிருந்தினராக…

யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்விகண்காட்சி 2009

யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கண்காட்சி 2009 கோட்டக்கல்வி அதிகாரி .பாஸ்கரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் கண்காட்சியில் இடம்பெற்ற கர்நாடக இசை வாத்தியங்களின் சங்கமமே கல்லூரி இளைஞர்களின்இக்கச்சேரி…

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி- வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2008

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 2008