வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை (சடையாளி) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை(12.02.2012) அன்று நடைபெற்றது
பிரதம விருந்தினராக காரை கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன்கலந்து கொண்டார். அத்துடன் ஆசிரிய ஆலோசகர் திரு. கேசவன், யாழ்ற்ரன்கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கிராமசேவகர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம்,ஈழத்து சிதம்பர பிரதான குரு சிவஸ்ரீ ஈஸ்வரக்குருக்கள்...
Read out all