×

இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. |27.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக மலேசியா வாழ் காரை உறவு சரஸ்வதி அம்மாவின் அனுசரணையுடன் இடர்கால கொடுப்பனவாக இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு 5,000 ரூபா...

Read out all

திருமதி பேரம்பலம் கனகாம்பிகை|மறைவு 24.09.2021

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி பேரம்பலம் கனகாம்பிகை அவர்கள் 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன்(S.A.நாதன் –...

Read out all

வைத்தீஸ்வரக் குருக்களின் 105வது ஜெயந்தி தினம்|22.09.2021

வைத்தீஸ்வரக் குருக்களின் ஆளுமைச் சுவடு22.09.2021 இன்று அமரர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களின் 105வது ஜெயந்தி தினம் அந்தணர்குண் மணியனையானருங்கலைகள் மிகப்பயின்றானருமையாசான் சந்ததமுஞ் சிவனன்புதழைக்கின்ற வுள்ளத்தான் றகைசால் நண்பன் கந்தமலிபூம்பொழில் சூழ்...

Read out all

வாழ்வாதார உதவி! | 16.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் ஊரி கொட்டைப்புலத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக 50,000 ரூபா 16.10.2021 நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கப்பட்டது....

Read out all

‘சக்தி’யின் பார்வையில் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கான உதவிகள்….|Sep.2021

சக்தி இலவசக்கல்வி நிறுவனத்தின் பலகோடி செலவில் காரைநகர் பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கல்வி மேம்பாட்டு திட்டங்கள், கோவிட் கால நிவாரணங்கள் வரிசையில் காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு மற்றும் வைத்திய...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×