காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் கத்தரித்து வெட்டப்பட்டது, சாய்ந்த மரங்கள் நிமிர்த்தப்பட்டன.
- 0
- 1 word
மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான். காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மைதானத்தில் 1973 பழைய மாணவர்களால் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்கள் pruning செய்யப்பட்டதுடன், சாய்ந்த மரங்கள்...
Read out all