வியாவில் ஐயனார் ஆலய சப்த தள இராஜகோபுர கும்பாபுஷேகம் 01.05.2026 இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வியாவில் ஐயனார் ஆலய சப்த தள இராஜகோபுர கும்பாபுஷேகம் 01.05.2026 இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Read out allசெய் அல்லது செத்து மடி
வியாவில் ஐயனார் ஆலய சப்த தள இராஜகோபுர கும்பாபுஷேகம் 01.05.2026 இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Read out all
எல்லாம் அவன் செயல், எது எது எப்பெப்ப நடக்க வேண்டுமோ அது அது அப்பப்ப தான் நடக்கும். விதை யார் வேண்டுமானாலும் போடலாம் ஆனால் அது முளைப்பது இயற்கையின் பிரகாரமே....
Read out all
திருமண வாழ்த்து. நல்லறம் போற்றும் இல்லற வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம். 25.03.2026 மருதடி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இல்லறவாழ்வில் இணைந்து கொண்ட இராஜீசன் மயூரி தம்பதிகளிற்கு திருமண...
Read out all
காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயம் விடுக்கும் அவசரமான அறிவித்தல்.! இராஐகோபுர கும்பாபிஷேகம் பிற்போடப்பட்டுள்ளது. 29.04.2026 அன்று நடைபெறவிருந்த புதிய இராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை கோயில்...
Read out all
காரைநகர் மக்களின் மனதில் 47 ஆண்டுகள் சிவபூஜை செய்து சிவத்திற்காக வாழ்ந்து சிவனிடம் சென்ற எங்கள் குரு வி.ஈஸ்வரக்குருக்கள் அவர்களின் பூதவுடலுக்கு காரைநகர் மக்கள் அதிகூடிய மரியாதை செய்து, சாம்பலோடை...
Read out all
சொந்த புத்தி இல்லாதவன் ஒருவன் கனடாவில் பாம்பு புத்தில் வாழும் கதை. ‘ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது..’ பாடப்புத்தகங்களை மட்டும் பாடமாக்கி பரீட்சை பேப்பரில் வாந்தி எடுத்துப்போட்டு வந்த ஒருவன்...
Read out all
எல்லாமே ‘செட் அப்’ காரைநகர் மக்களாகிய நீங்கள் எந்த செய்தியை கேள்விப்பட்டீர்களோ அது பக்கா ‘செட் அப்’ நேர் வழியில் செல்ல முடியாத ஒருவன் செட் அப் பண்ணி பணிய...
Read out all
நீலிப்பந்தனை வாழ் மக்களுக்கும் , காரைநகர் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திற்கான அறிவித்தல்
Read out all
புது வருட கொண்டாட்டம் – வாரிவளவு பிள்ளையார் கோவில்
Read out all