காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி…
Category: Temple
காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…
காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி…
காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது. GL Tharshan அவர்களின் தெளிவான வீடியோ பதிவுடன் மேலிருந்து பார்க்கும் Arial view உடன் கூடிய அழகிய கோயில் சுற்றாடல் காட்சிகள்.
காரைநகர் ஈழத்து சிதம்பரம் 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது. GL Tharshan அவர்களின் தெளிவான வீடியோ பதிவுடன் மேலிருந்து பார்க்கும் Arial view உடன் கூடிய அழகிய கோயில்…
ஊர்ப்பற்றும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு செய்தி சொல்லும் ‘எனது ஊர் காரைநகர்’
(வாசித்தால் சிந்திக்கலாம்… சிந்தித்தால் ஊர் உருப்படும்…) ஊர்ப்பற்றும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு செய்தி சொல்லும் ‘எனது ஊர் காரைநகர்’ ‘like’ and ‘comment’ செய்ய பயப்படும் ஊரவர்கள். உண்மையை…
காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)
காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)…
காரைநகர் வலந்தலை நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பொங்கல் வேள்வி 16.05.2026 சனிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
காரைநகர் வலந்தலை நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய பொங்கல் வேள்வி 16.05.2026 சனிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஊருக்குள் கோயில் இருந்தால் ஊர் மக்கள் ஒன்றுகூடி…
நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வேள்வி தொடங்கியுள்ளது. காலை 6.45 க்கு கிராமய வழிபாட்டுக்க்கு அமைய பறை முரசு கொட்டத்தொடங்கியுள்ளது.
நீலிப்பந்தனை அம்பாள் ஆலய வேள்வி தொடங்கியுள்ளது. காலை 6.45 க்கு கிராமய வழிபாட்டுக்க்கு அமைய பறை முரசு கொட்டத்தொடங்கியுள்ளது. என்வீட்டு இன்ரநெற் Wifi மூலமாக என் வீட்டு…
16.05.2026 எதிர்வரும் சனிக்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயத்தில் பொங்கல் வேள்வி உற்சவம்.
16.05.2026 எதிர்வரும் சனிக்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயத்தில் பொங்கல் வேள்வி உற்சவம். மகோற்சவம் நடைபெறும் மற்றைய கோயில்களில் தேர்த்திருவிழாவிற்கு ஒப்பானதாக அம்பாளிற்கான…
சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. கோயில்களின் பிரதேசமாக காரைநகர் விளங்கி வருகின்றது.
சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள்…



