×

வேளாங்கன்னி மாதா கோயில், நாகபட்டினம், தமிழ்நாடு.திங்கள்கிழமை.30.03.2026

வேளாங்கன்னி மாதா கோயில், நாகபட்டினம், தமிழ்நாடு. 30.03.2026 திங்கள்கிழமை. நாகபட்டினத்திற்கு நன்றி சொல்லி அடுத்த பயணம் தொடர்கிறது… அடுத்தது எந்த City ஆக இருக்கும்…!

Read out all

தமிழ்நாடு இந்தியா, நாகபட்டிணம் நகரத்தில் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவன் கோயில், சப்பற திருவிழா. 29.03.2026 மாலை 8.30 pm.

தமிழ்நாடு இந்தியா, நாகபட்டிணம் நகரத்தில் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவன் கோயில், சப்பற திருவிழா. 29.03.2026 மாலை 8.30 pm.

Read out all

உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம்.

உலக அதிசயமான திருவாரூர் ஆழித்தேர்… காணக்கண்கோடி வேண்டும்.29.03.2026 ஞாயிறு தேரோட்டம். தமிழ்நாடு இந்தியா திருவாரூர் ஆளித்தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 29.03.2026 இப்போது காலை 10 மணி. நான்கு பக்க தேரோடும் வீதி...

Read out all

பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.

பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு...

Read out all

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் 25.03.2026. இரவு காட்சி.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் 25.03.2026. இரவு காட்சி.

Read out all

காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்கள்.

காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து...

Read out all

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம், கும்பாபிஷேக கிரியைகள் மூன்றாம் நாள் 23.03.2026

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள். மூன்றாம் நாள் நள்ளிரவு விம்ப பிரதிஷ்டை எனப்படும் கிரியை, புதிய கர்ப்பக்கிரகம், சந்நிதிகளிற்கு சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மருந்து...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×