காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியை
சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீ
பொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாக
பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் இன்று சனிக்கிழமை 12.04.2014 அன்று காலை
கனடாவில் இறைபதம் அடைந்தார்.
