×

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்
நடுத்தெரு, காரைநகர்
உதிர்வு: 04.12.2011
காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011
ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை(அமுதா நகை மாளிகை)
அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகசபை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், அமலா அவர்களின் பாசமிகு
தாயாரும், தவேந்திரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அமுதா(ரொரன்ரோ-கனடா), சுகந்தி(முன்னாள் ஆசிரியை யாழ்ற்ரன் கல்லூரி

  • சுவிஸ்), ஜெயந்தன்(உபதபாலதிபர்-காரைநகர்), தர்ஷினி(ரொறன்ரோ-கனடா), ரமணன்(முகாமைத்துவ உதவியாளர் பிரதேச
    சபை-மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

மாதவன்(கனடா), ரவீந்திரன்(சுவிஸ்), ஜெயரஜனி(தாவடி), துஸ்யந்தன்(கனடா), சுகன்யா(ஆசிரியை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, நளாயினி, சபாபதிப்பிள்ளை, சாம்பவமூர்த்தி, நித்தியலட்சுமி மற்றும் தனலட்சுமி(கனடா), அபிராமிப்பிள்ளை(முந்தல்), அம்பிகாதேவி(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கோபிகிருஸ்ணா(கனடா), சரண்யா(கனடா), சாருஜா(கனடா), கவீனனன்(சுவிஸ்), ஆரணி(கனடா), ஹரிசன்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.12.2011 திங்கட்கிழமை அன்று மு.ப. 11.00 மணியளவில் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: அமலா(மகள்) 9477 96 45990
றமணன்(பெறாமகன்) 9477 94 09240
தர்ஷினி(பெறாமகள்) கனடா 416 519 2356

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×