‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும்.

‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும். சமூக வலைத்தளங்களில் WhatsApp குறூப்புகளில்…

இன்றைய தினம் 15.02.2026 பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ‘காரை கதம்பம்’ கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றைய தினம் 15.02.2026 பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ‘காரை கதம்பம்’ கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் காரைநகர் மக்களின் சார்பாக இயங்கி வரும் “பிரித்தானியா காரை நலன்புரி சங்கம்” 26.10.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாக சபையினை திரு.பொன்னையா ஞானாநந்தன் தலைமையில் பெற்றுள்ளது.…

பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காரைநகர் பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் நிரந்தர வைப்பு நிதியம். (05.05.2015 – 05.05.2025).

பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காரைநகர் பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் நிரந்தர வைப்பு நிதியம். (05.05.2015 – 05.05.2025). கனடா காரை கலாசார மன்றத்தின்…

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…! காரைநகர் மண்ணில் பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த 15 ஆண்டுகள்…

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 2024

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ஊடாக ஊரிற்கான அளப்பரிய பணிகளை நிறைவேற்றுபவர்கள் சங்கத்தின் நிர்வாக பொறுப்புக்களை பெற்றுக்கொண்டார்கள். பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை…

அங்கத்தவர்கள் இல்லாத அமைப்புக்கள் தேவைதானா?

பொதுச்சேவையை முன்னிறுத்தி மன்றம், சங்கம், ஒன்றிம் என்ற பெயர்களோடு பொது அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்களிடம் இருந்து சேவையை எதிர்பார்க்கும் பொது மக்கள் அந்த அமைப்புக்களிற்கு ஆதரவும்,…