×

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர் |சிவபதம் 18.01.2014

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர்இளைப்பாறிய ஆசிரியர்விளானை, களபூமி, காரைநகர்(கொழும்பு) விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவபாதவிருதயர் அவர்கள் 18.01.2014 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் மகேஸ்வரியின் அன்பு...

Read out all

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் | மறைவு: 22.12.2013

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன்.தங்கோடை காரைநகர் (Melbourne, Australia)B.A(Cey.) Dip.Ed.(Lon.), M.Phil.(Lon.),  Ph.D(Lancaster)Retd.Dean/Arts & Culture, Eastern University of Sri Lanka தோற்றம்: 17.02.1932 மறைவு: 22.12.2013 அன்னாரது மறைவையொட்டி...

Read out all

நல்லதம்பி சதாசிவம் | மறைவு 21.12.2013

நல்லதம்பி சதாசிவம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சதாசிவம் 21.12.2013 அதிகாலை காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்பி மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், ஈஸ்வரியின்...

Read out all

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட பொருளாளர் அறிக்கை! திரு.பா.இராமகிருஸ்ணன் – 21.12.2013

21.12.2013 அன்று காரைநகரில் நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கடந்த இரண்டு வருடசெயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை என்பன முழுமையாகஇங்கே எடுத்து...

Read out all

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | 2013 | ஆத்மா சாந்திப் பிரார்த்தனை – பாடசாலை சமூகம்

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர் -யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை) எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பாடசாலைக்கு நேரடியாக வருகைதந்து...

Read out all

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | மறைவு 12.12.2013

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்ஓய்வு பெற்ற ஆசிரியர் – அப்புத்துரை பள்ளிக்கூடம்வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) 12.12.2013 வியாழக்கிழமை...

Read out all

திருமதி இரத்தினம் நாகம்மா | மறைவு: 12.05.2013

திருமதி இரத்தினம் நாகம்மாமருதடி, காரைநகர்(கொழும்பு) தோற்றம்: 21.03.1935 மறைவு: 12.05.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசிந்து வந்தவருமாகிய திருமதி...

Read out all

சோமசுந்தரம் தவராசசிங்கம் | மறைவு: 23.11.2013

மரண அறிவித்தல்சோமசுந்தரம் தவராசசிங்கம்கோவளம், காரைநகர்(அப்புத்தளை) தோற்றம்: 12.12.1956 மறைவு: 23.11.2013 காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவராசசிங்கம் அவர்கள் 23.11.2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×