காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம். 23.02.2026

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம். 23.02.2026

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டு புத்தம்புதிய கோயிலாக காரைநகரின் பெருமைகளில் ஒன்றாக விளங்கப்போகின்ற மருதடி பிள்ளையார் ஆலயம்.

பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் முற்றுமுழுதும் கருங்கற்களினாலான கற்பக்கிரகம், கருங்கற்களினாலான இராஜகோபுரம், கருங்கற்களிலான வசந்தமண்ணபம் மற்றும் முற்றிலும் கருங்கற்களினால் அமைக்கப்பட்ட முருகன் சந்நிதி, வைரவர் சந்திதி அத்துடன்…

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் முழுமையான புதிய கோயில் அமைக்கும் திருப்பணி, இராஜகோபுரம் உட்பட கர்ப்பக்கிரகம் வரையிலான திருப்பணிகளில் 90% விகிதமான திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் நிகழ்வு 09.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் நிகழ்வு 09.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து 16.05.2025…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்த உபயகாரர்கள் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்த உபயகாரர்கள் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட செயற்படுத்தும் நிர்வாகிகளால் நித்திய பூசை மற்றும்…

வே.செல்வநாயகம் -16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…