×

இத்தால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது யாதெனில்…ஈழத்து சிதம்பரம்

இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்… (முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…) ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம் மாற்றம் அடைந்துள்ளது...

Read out all

காரைநகர் சடையாளி ஞானவைரவர் பொங்கல் புகைப்பட காட்சிகள்: நன்றி படங்கள் பூவன். 14.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் பொங்கல் புகைப்பட காட்சிகள்: நன்றி படங்கள் பூவன். 14.06.2025

Read out all

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்விற்காக தயாராகும் ஆலய வீதியும் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று 23 ஆண்டுகளின் பின்னர் கோயிலின் மணிக்கோபுரம் மற்றும் கட்டிடத்தின் இன்றைய காட்சிகளும். 13.06.2025

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்விற்காக தயாராகும் ஆலய வீதியும் 2002ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று 23 ஆண்டுகளின் பின்னர் கோயிலின் மணிக்கோபுரம் மற்றும் கட்டிடத்தின் இன்றைய...

Read out all

காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலய பக்தகோடிகளிற்கான அறிவித்தல்..!

எதிர்வரும் சனிக்கிழமை 14.06.2025 அன்று ஞானவைரவர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளது. இக்கோயிலில் நிர்வாகமோ அன்றி ஆதினகர்த்தாக்களோ இல்லாத நிலையில் வழித்தோன்றலாக நித்தியபூசை கருமங்களில் ஈடுபட்டுவரும் குருக்கள் ஐயாவினால்...

Read out all

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி/இலகடி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி/இலகடி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சாமியார் கோயில் எனவும் அழைக்கப்படும் இக்கோயில் அக்காலத்தில் தொடங்கி இற்றைவரை அருள் வாக்கு கூறப்பட்டு அடியவர்களின்...

Read out all

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைநகர் வலந்தலை பெரியமணல்/மாப்பாணவூரி அத்திபுர கந்தன் புனராவர்த்தன கும்பாபிஷேகம் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சாமியார் கோயில் எனவும் அழைக்கப்படும் இக்கோயில் அக்காலத்தில் தொடங்கி இற்றைவரை அருள் வாக்கு கூறப்பட்டு அடியவர்களின்...

Read out all

கனடாவில் இந்திய மற்றும் இலங்கை சைவ மக்களினால் தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகவும் இனியும் கனடாவில் சைவ சமயம் நிலைக்கும் காலங்கள் வரையும் நிலைத்திருக்கும் வகையில் பொதுக்கோயிலாகவும் நிர்வாகங்களால் பரிபாலனம் செய்யப்பட்டுவரும் கோயிலாகவும் திகழும் கோயில் கனடா றிச்மன்ட் இந்து ஆலயம்.

கனடாவில் இந்திய மற்றும் இலங்கை சைவ மக்களினால் தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகவும் இனியும் கனடாவில் சைவ சமயம் நிலைக்கும் காலங்கள் வரையும் நிலைத்திருக்கும் வகையில் பொதுக்கோயிலாகவும் நிர்வாகங்களால் பரிபாலனம் செய்யப்பட்டுவரும்...

Read out all

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய, நைவேத்திய பூசை நாளாந்தம் காலை, மாலை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய, நைவேத்திய பூசை நாளாந்தம் காலை, மாலை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. மாதாந்த நித்திய பூசை உபயகாரர்களின் பரிபூரண அனுசணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இக்கைங்கரியத்தில் இடம்பெயர்ந்து...

Read out all

நீலி அம்பாளின் புதுமையும் கோடை மழையும்…17.05.2025 நீலிப்பந்தனை அம்பாளின் வேள்வி உற்சவம்.

நீலி அம்பாளின் புதுமையும் கோடை மழையும்… 17.05.2025 நீலிப்பந்தனை அம்பாளின் வேள்வி உற்சவம். கொழுத்தும் வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் இவ்வருடம் சீரான இடைவெளியில் போதுமான மழை பொழிந்து ஜீவராசிகளிற்கு அருள்பாலித்து...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×