×

திரு.சேதுகாவலர் மாரிமுத்து | மறைவு 07-07-2024

மரண அறிவித்தல்.திரு.சேதுகாவலர் மாரிமுத்து(பாலாவோடை, களபூமி, காரைநகர். Canada)தோற்றம் 10-02-1954 மறைவு 07-07-2024 காரைநகர் பாலாவோடை, களபூமியை பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை...

Read out all

தயாளன் சிவசுப்பிரமணியம்|மறைவு:12.10.2022

மருதடி,காரைநகர் (12ம் கட்டை முருங்கன், இலண்டன்) மறைவு:12.10.2022 காரைநகர் வலந்தலை மருதடியை பிறப்பிடமாகவும் இலண்டன், 12ம் கட்டை முருங்கன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தயாளன் அவர்கள்...

Read out all

திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா|மறைவு 19.02.2022

(கருங்காலி, காரைநகர். தாவடி) மண்ணில்: 25.11.1964 விண்ணில்: 19.02.2022 இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா 19.02.2022 சனிக்கிழமை...

Read out all

திரு.வி.கேதீஸ்வரதாசன்|மறைவு: 21.10.2021

காரைநகர் பிரதேச சபை தவிசாளர் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களின் மறைவையொட்டி நீலிப்பந்தனை வாழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி! மறைவு: 21.10.2021

Read out all

திருமதி பேரம்பலம் கனகாம்பிகை|மறைவு 24.09.2021

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி பேரம்பலம் கனகாம்பிகை அவர்கள் 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன்(S.A.நாதன் –...

Read out all

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை| இறைபதம் 09.Aug.2021

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை 1960.07.15இல் பிறந்த இவர் 2021.08.09 அன்று இறைபதம் அடைந்தார்

Read out all

செல்லையா அரசரத்தினம்|மறைவு 02.07.2021

(வாரிவளவு-காரைநகர் பண்டாரிக்குளம்-வவுனியா) தோற்றம் 18.07.1950 மறைவு 02.07.2021 காரைநகர் வாரிவளவைப்பிறப்பிடமாகவும் சேச் லேன் , தாவடி கொக்குவில் மற்றும் பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரசரத்தினம் அவர்கள் இன்று...

Read out all

திருமதி நாகராஜா காமாட்சி|மறைவு: 25.06.2021

மறைவு: 25.06.2021 திருமதி நாகராஜா காமாட்சி காரைநகர் மேற்கு வாரிவளவை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) அவர்களின் சகோதரியுமான திருமதி நாகராஜா காமாட்சி அவர்களின் மறைவு கேட்டு...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×