காரைநகர் நீலிப்பந்தனை வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான கூட்டம்: 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி.
Tag: #Awareness
நீலிப்பந்தனை பிரதேச வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான திட்டமிடல் பொதுக்கூட்டம் இப்பகுதி மக்களால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15.03.2026 காலை கூட்டப்படுகிறது.
மேலதிக விபரங்கள் ஒழுங்கமைப்பாளர்களால் பின்னர் அறியத்தரப்படும்
ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் சார்பாக இயங்குவதாக கருதப்படும் ஒரு முகநூலில் 02.03.2026 அன்று திருப்பணிகளிற்காக வளங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக தமது வங்கிக்கணக்கிற்கு மட்டுமே அனுப்பி வைக்குமாறும் வேறு எந்த முகவர்கள் ஊடாகவும் வழங்க வேண்டாம் எனவும் ஒரு அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் சார்பாக இயங்குவதாக கருதப்படும் ஒரு முகநூலில் 02.03.2026 அன்று திருப்பணிகளிற்காக வளங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக தமது…
காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: திருவிழா உபயத்தில் இணைந்து கொள்ள முடியும்.
காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் அடியவர்களிற்கு திருவிழா உபயம் தொடர்பான அறிவித்தல்: மாசி மகம் எதிர்வரும் March 02,2026 திங்கள்கிழமை ஆகும். அன்றைய தினம் நடைபெறவுள்ள அபிஷேகம் ஆராதனைகளில்…
காரைநகர் வலந்தலை பழையகண்டி சந்தியிலிருந்து சிவன் கோவில் செல்லுகின்ற நடுத்தெரு , நீலிபந்தனை வழி
காரைநகர் வலந்தலை பழையகண்டி சந்தியிலிருந்து சிவன் கோவில் செல்லுகின்ற நடுத்தெரு , நீலிபந்தனை வழி
காரைநகர் அபிவிருத்தி சபை… முரண்பாடுகளும் முடிவுகளும்…அறிந்து கொள்ளுங்கள்….!
காரைநகர் அபிவிருத்தி சபை… முரண்பாடுகளும் முடிவுகளும்…அறிந்து கொள்ளுங்கள்….!
‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும்.
‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும். சமூக வலைத்தளங்களில் WhatsApp குறூப்புகளில்…
எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.
எனது ஊர் காரைநகர் கனடாவில் வெளியாகும் காரைநகர் செய்தி சஞ்சிகை காரைநகரில்… பறையகண்டி பேப்பர் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.வாசிப்பும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு மட்டும்.21வது ஆண்டில் ‘எனது ஊர் காரைநகர்’…
‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது.
‘வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்’ ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்டவர்களிற்கு அஞ்சல்…
தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை முறை.
தாயக விவசாயிகள் யாராவது பார்த்து பயன்பெறுங்கள். தாவரங்களிற்கை பூச்சி கொல்லி மருந்துக்கென பணம் செலவு செய்ய தேவையும் இல்லை பூச்சி கொல்லிகளால் உணவு நஞ்சாவதையும் தடுக்கும் இயற்கை…



