நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
Read out allசெய் அல்லது செத்து மடி
நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
Read out all
நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! 02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் ஆத்மா சாந்திக்காக...
Read out all
”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி” என்பது போல கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று...
Read out all
நடந்தது என்ன..! 20.07.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடிய நேரம் காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் மாலை 7.30) நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான சமூக வலைத்தளமூடான கலந்துரையாடல்...
Read out all
கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..! கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பாக கனடா காரை கலாசார மன்றமோ அல்லது வேறு எந்தவிதமான காரை மக்கள் சார்பாக...
Read out all
எனது வீடு அமைந்துள்ள நடுத்த்தெரு நீலிப்பந்தனை முடக்கில லைல் போட்ட தேசிய மக்கள் சக்திக்கு நன்றி. கடந்த பத்து வருடமாக எனது வீடு அமைந்துள்ள முடக்கில என் கணக்கில வெளிசம்...
Read out all
நன்றி…நன்றி… நன்றி..! 20.07.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி...
Read out all
காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடல் சமூக வலைத்தளம் ஊடாக இலங்கை நேரம் 20.07.2025 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு நடைபெறும். கனடா நேரம் ஞாயிறு காலை 9.30.AM. காரைநகர்...
Read out all
20.07.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் செயற்பாடுகள் மற்றும் முழுமையாக இயங்க முடியாத சிரமங்களை கண்டறிந்து சுமூகமான முடிவுகளை ஏற்படுத்தவுள்ள கலந்துரையாடல்...
Read out all
கனடா காரை கலாசார மன்றம் தொடர்பான முக்கிய செய்தி..! 17.07.2025 இன்று வியாழக்கிழமை கனடிய நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கியமான வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடுனரும், 28.04.2024 அன்று நடைபெற்ற...
Read out all