×

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடல்..! 20.07.2025 ஞாயிற்றுக் கிழமை

கலந்துரையாடல்..! 20.07.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(நேரம் பின்னர் அறியத்தரப்படும்) காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாக சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த...

Read out all

முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) | இறைவனடி 14-07-2025

“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக! காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை...

Read out all

முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) | இறைவனடி 14-07-2025

“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக! காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை...

Read out all

காரைநகர் பிரதேச செயலர் (Divisional Secretariat Karainagar ) Miss. N. றஞ்சனா அவர்களிற்கு “எனது ஊர் காரைநகர்” சஞ்சிகை மற்றும் இணையத்தளம் சார்பாக திறந்த மடல்.!

காரைநகர் பிரதேச செயலர் (Divisional Secretariat Karainagar) Miss.N. றஞ்சனா அவர்களிற்கு “எனது ஊர் காரைநகர்” சஞ்சிகை மற்றும் இணையத்தளம் சார்பாக திறந்த மடல்.! காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பானது....

Read out all

கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..!

கேட்டதும் கிடைத்தது….வியாவிலை சேர்ந்த மாணவிக்கான பல்கலைக்கழக கல்விக்கான உதவி..! நேற்று முன்தினம் 07.07.2025 அன்று எனது முகநூலில் எடுத்து வரப்பட்ட அறிவித்தல்….. காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை சேர்ந்த மாணவி...

Read out all

பல்கலைக்கழக உயர்கல்விக்கான உதவி கோரல்..!

பல்கலைக்கழக உயர்கல்விக்கான உதவி கோரல்..! காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை சேர்ந்தவரும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்பத்தின் மூத்த மகளும், யாழ்ற்ரன் கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் A, 2B பெறுபேறுகளை...

Read out all

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக...

Read out all

இத்தால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது யாதெனில்…ஈழத்து சிதம்பரம்

இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்… (முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…) ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம் மாற்றம் அடைந்துள்ளது...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×