நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
செய் அல்லது செத்து மடி
நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
காரைநகரில் இயங்கும் பாடசாலைகளிற்கு உடனடியாக பழைய மாணவர் சபைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான காரணங்களையும் அதற்குரிய விளக்கங்களையும் இடம்பெயர்ந்த காரைநகர் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும்...
Read out all
காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! காரைநகர் அபிவிருத்தி சபையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்....
Read out all
வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளி) பள்ளிக்கூடத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு வாரகாலத்தினுள் பாடசாலை மாணவர்களின் கல்விசாரா வருடாந்த நிகழ்வுகளை சிரமம் இன்றி பாடசாலை நிர்வாகம் நடாத்துவதற்கு ஏற்ற வகையில் 15 இலட்சம் ரூபாய்கள்...
Read out all
‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து வழங்கிய ‘காரைநகர் சேவையாளர் கௌரவம்’ 01.01.2023 அன்று நடைபெற்றது ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையின் மூன்றாவது சேவையாளர் கௌரவம்...
Read out all
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் காரைநகர் அபிவிருத்தி சபை ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளின் பின்னர் யாப்பு 06.11.2022 அன்று திருத்தப்பட்டு அன்றைய...
Read out allமருதடி,காரைநகர் (12ம் கட்டை முருங்கன், இலண்டன்) மறைவு:12.10.2022 காரைநகர் வலந்தலை மருதடியை பிறப்பிடமாகவும் இலண்டன், 12ம் கட்டை முருங்கன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தயாளன் அவர்கள்...
Read out all
கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 முற்பகல் 10.00 மணிக்கு Scarborough Civic Centre மண்டபத்தில் சங்கத்தின் உபதலைவர் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின்...
Read out all
மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய இராஜகோபுர பணிகள் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் உபயத்திலும் கற்பக்கிரக மூலஸ்தானம் திரு.சண்முகம் சிவஞானம் அவர்களின் உபயத்திலும் கருங்கற்களினால் கட்டப்பட்டு வருவதையடுத்தும், வசந்த மண்டபம், மணிக்கோபுரம்...
Read out all
காரை மத்திப ண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கும்பாகிஷேகம் 29.08.2022 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது!
Read out all