2010ம் ஆண்டு ஊரி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு போட்டி
2010ம் ஆண்டு ஊரி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு போட்டி
Read out allசெய் அல்லது செத்து மடி
2010ம் ஆண்டு ஊரி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு போட்டி
Read out all
திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம்(வலந்தலை, காரைநகர்)காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவரும் தற்பொழுது கனடாவை வதிவிடமாக கொண்டவரும், இலங்கை பொலிஸ் இலாகாவில் கடமையாற்றியவருமாகிய திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 07.09.2010 செவ்வாய் கிழமை சிவபதம்...
Read out all
திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன், திவிதன் ஆகியோரின்...
Read out all
காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சிகோணாவிலை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் ஐயம்பிள்ளை சோதிநாதன்(ஓம் முருகா)(முன்னாள் யா-எல வர்த்தகர்,காரைநகர் ஓம்முருகா ரெக்ரைல்ஸ், சோதிமாளிகை அடைவுநிலையம், கிளிநொச்சி தங்கமாளிகை உரிமையாளர்)07.06.1950 தாங்கள் தாங்கிநின்ற தலைவிருட்சமே
Read out allகலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் என போற்றப்படும் காரைநகர் இந்துக் கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது. கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் / காரைநகர்...
Read out allஒன்றுபட்டாலுண்டு வாழ்வுஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!-சுப்பிரமணிய பாரதி நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள். எத்தகையவை – வயது, குலம், குறிச்சி எனும் குறுகிய...
Read out all
இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள்வெளியாகிவிட்டன. மருதபுரம் கலைத்தென்றல் இளைஞர் மன்றம் சார்பாக போட்டியிட்ட கதிரவேலு சயந்தன் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்வருமாறு:தேவராசா சதானந்தன்...
Read out all
சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன் மாஸ்ரர்)மாப்பாணவ+ரி, காரைநகர்காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவைவதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்றுகாலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற...
Read out all
காரைநகரைப் பிறப்பிடமாகவும் இலண்டன் – ஈஸ்ற்காமைவதிவிடமாகவும் கொண்டவரும், சமூக சேவையாளரும் இளைப்பாறியகணக்காளருமாகிய திருமதி செல்லம்மா (செல்வதி) சம்பந்தன்27-05-2010 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார் ஐ தி. சம்பந்தனின் அன்பு...
Read out all
தம்பிராஜா விஸ்வலிங்கம்(ஆயிலி, காரைநகர் – கனடா)அவர்கள் May 09,2010 அன்று Scarborough வில் காலமானார்.
Read out all