×

அம்பலவாணர் பேரம்பலம் | மறைவு : 21.10.2013

காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவிநிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பொன்னுப்பிள்ளை தம்பதியரின்...

Read out all

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி) | இறைவனடி 03.09.2012

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி)வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் அல்லின்வீதி வேதரைப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி பாறுவதிசுப்பிரமணியம் அவர்கள் 03.09.2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு சுந்தரம்...

Read out all

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன், திவிதன் ஆகியோரின்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×