×

காரைநகர் மத்தி பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரரேஸ்வர தேவஸ்தான கும்பாபிஷேக விஞ்ஞாபனம் |29.Aug.2022

காரைநகர் மத்தி பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தான சப்த்தள, சிவன்சன்னிதி, பஞ்சதள, அம்பாள் சன்னிதி, ராஜகோபுர சகித புனராவர்த்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேகம் 29.08.2022...

Read out all

ஈழத்து சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பங்குனி மகோற்சவம் 1ம் நாள் கொடியேற்றத் திருவிழா உபயகாரர்கள் சார்பாக வெளியிடப்படும் அறிவித்தல்! |2022

ஈழத்து சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பங்குனி மகோற்சவம் 1ம் நாள் கொடியேற்றத் திருவிழா உபயகாரர்கள் சார்பாக வெளியிடப்படும் அறிவித்தல்!2021 வரவு செலவு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது சௌந்தராம்பினை சமேத...

Read out all

நடேசப்பெருமான் மூன்றாம் வீதி உலாவரும் காட்சிகள்… |28.Mar.2021

பங்குனி உத்தரத்தை முன்னிட்டு 28.03.2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடேசப்பெருமான் மூன்றாம் வீதி உலாவரும் காட்சிகள்… 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பங்குனி உத்தரத்தை முன்னிட்டு தில்லைக்கூத்தன் தில்லை நடராஜருக்கு அபிஷேகம்...

Read out all

ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா |27.03.2021

ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா 27.03.2021 சனிக்கிழமை நடைபெற்றது. கொரோனா சூழ்நிலை காரணமாக பஞ்சரதங்களிற்கு பதிலாக சிவனின் சித்தி தேரில் சோமாஸ்கந்த பெருமானுடன் பரிவார மூர்த்திகள் ஒரே தேரில்...

Read out all

ஈழத்து சிதம்பரத்தில் நடைபெற்ற வேட்டை மற்றும் சப்பற திருவிழா காட்சிகள்|25-26.Mar.2021

25.03.2021 மற்றும் 26.03.2021 வெள்ளிக்கிழமை ஈழத்து சிதம்பரத்தில் நடைபெற்ற வேட்டை மற்றும் சப்பற திருவிழா காட்சிகள்…!

Read out all

காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்ற திருவிழா பற்றிய அறிவித்தல். |19.Mar.2021

காரைநகர் நடுத்தெரு வாழ் மக்களின் உபயமாக நடைபெற்றுவரும் இத்திருவிழாவினை சடையாளியை சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். கடந்த பல ஆண்டுகளாக திரு.வே.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும்...

Read out all

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் இரவு திருவிழா |19.03.2021

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்….! ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்...

Read out all

ஈழத்து சிதம்பரம் சிவன் பங்குனி மகோற்சவம் |19.03.2021

ஈழத்து சிதம்பரம் சிவன் பங்குனி மகோற்சவம் 19.03.2021 வெள்ளிக்கிழமை இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

Read out all

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன் நடைபெற்று வருகின்றது....

Read out all

புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013

அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி கோயில் நிர்வாகத்தினரால்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×