×

திரு. கந்தையா சுப்பிரமணியம்
இளைப்பாறிய அதிபர்
நாவலடிக்கேணி, காரைநகர்
(தெகிவளை, கொழும்பு)

தோற்றம்;: 10.09.1932 மறைவு: 10.10.2014

காரைநகர் நாவலடிக்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது தெஹிவளை, பிறேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் திரு. கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 10-10-2014
வெள்ளிக்கிழமையன்று அதிகாலை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா வள்ளியம்மையின் சிரேஷ்ட புதல்வனும் சிதம்பரப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை
அவர்களின் மருமகனும் புஷ்பலட்சுமியின் (இளைப்பாறிய விவசாயப் போதனாசிரியர்) அன்புக் கணவரும்,
வசந்தமலர் மகேந்திரராஜா, சண்முகராஜா கனகமலர், ஜெயராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலகுமார், பானுமதி, அனுஷா, கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும் நிரஞ்சனி கஜேந்திரன், துளசி, சுவாஸ்கர்,
டிலானி, டிலக்ஷன், அக்ஷரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்சாலையில் 11-10-2014 அன்று அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன் 12.10.2014
அன்று அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 13.10.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மகிந்த
மலர்சாலையில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று அடக்கம் செய்யப்படும் என்பதை ஆழந்த துயரத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி: 011 273 2795
குமார்: 416 332 2971
சிறி: 011 44 208 422 4673
ரவி: 011 44 208 422 4941

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×