இதழ் 29 – எனது ஊர் காரைநகர்
இதழை பார்வையிட கீழே உள்ள இதழ் இணைப்பை அழுத்தவும்.
Read out allசெய் அல்லது செத்து மடி
உள்ளே…1973 பொன்னகவை மாணவர்களின் கனவு…தீவு ஒன்று நகரான கதை…ஐங்கரன்.. என்னும் ஊரவன்…எங்கள் ஊரின் ஆபுசு ஒரு வரலாற்று நாயகன்…கல்விப்பணியில் ‘எனது ஊர் காரைநகர்’…அம்பாள் முன்பள்ளிக்கு புதிய கட்டிடம்…நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு...
Read out all
காரைநகர் அரசடிக்காடு(அல்லின் வீதி, தபால் கந்தோரடி)யில் இருந்து வைத்திய துறையில் காலடி பதித்து கனடாவில் கடந்த பல தசாப்தங்களாக வைத்திய துறையின் பல்வேறு பரிணாமங்களை பெற்ற Dr. சிவசம்பு கலைச்சந்திரன்...
Read out all
கபிலன் என்ற காந்த குரலோன், நண்பர்களிற்கெல்லாம் நண்பன், காரை மண்ணின் சிரிப்பு அழகன், களபூமி மண்ணின் செல்லப்பிள்ளை, அறிவிப்புக்களிற்கெல்லாம் அறிவாக திகழ்பவன் அவசரமாய் சென்றுவிட்டான். நல்லோர்களை நடுவினிலே அழைத்து அவன்...
Read out all
முன்னாள் இராஜாங்க அமைசரும் காரை மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது துணைவியாருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் தேர்தல் காலத்தின் போது கட்சி ஒதுக்கிய பணமான ஒரு...
Read out all
‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் கனடாவில் 300 க்கும் மேற்பட்ட காரை மக்களின் வீடுகளிற்கு இலவசமாக அனுப்பப்பட்டு வந்துள்ள போதிலும், அண்மைக்காலங்களில்...
Read out all
ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..! ‘மெய்யழகன்’ படம் என் கதையின் சாயல். என் சைக்கிளிற்கும் அதே கதை உண்டு, என் வீட்டிற்கும் அதே கதை...
Read out all
கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி)இறங்கியுள்ளது. 300 ரூபாய்கள் வரை அதி உச்சம் அடைந்திருந்த போது பல இலட்சம் ரூபாய்களை குறைந்த...
Read out all
16.12.1967 – 10.01.2018(கென்னடி இறப்பிற்கு சில மாதங்கள் முன்னர் தனது தாயாரின் நினைவையொட்டி அவரால் எழுதப்பட்டது, இத்தனை அவசரமாய் ஏன் சென்றான் என்பதனை இந்த வரிகள் முடிவில் அவனே எழுதிச்...
Read out all‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024 முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் அமரர் விஜயதர்மா...
Read out all