×

செய்ததை சொல்ல கூடாது என்பார்கள், ஆனால் செய்ததை சொல்லாவிட்டால் செய்யாதவற்றை செய்ததாக என்தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்…

செய்ததை சொல்ல கூடாது என்பார்கள், ஆனால் செய்ததை சொல்லாவிட்டால் செய்யாதவற்றை செய்ததாக என்தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்… செய்வதை சொல்வோம். இன்னும் ஊக்குவிப்போம்.

Read out all

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக….நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக…. நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

Read out all

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை.

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை. என் முகநூல், என்னைப்பற்றியும் எனது செயற்பாடுகள் பற்றியும், எனது வேலையும் எனது வீடும் நீங்கள் அறிந்ததே… என்னிடம்...

Read out all

எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…!

எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…!

Read out all

இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…!

இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…! இந்தியா தமிழ்நாட்டில் கோழி முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் எனவும் அதன் விலை .20...

Read out all

அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.

அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன்....

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×