×

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை முன்னேற்பாடு பற்றிய அறிவித்தல்.!

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை முன்னேற்பாடு பற்றிய அறிவித்தல்.! ஆதீனகர்த்தாக்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பின் ஊடாக மாதாந்த நித்திய பூசைகளிற்கு அடியவர்கள் பலரும்...

Read out all

நான் அரசியலில் இறங்கவில்லை..! (முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டால் மட்டும் புரியும்).

நான் அரசியலில் இறங்கவில்லை..! (முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டால் மட்டும் புரியும்). ஆனால்….. எனது ஊரும், எனது கிராமமும், எனது வட்டாரமும் அபிவிருத்தி அடைய வேண்டும். அதற்காக அரசியல் அல்லாத வகையில்,...

Read out all

அந்த நாள் ஞாபகம் வந்ததே…! 1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர் ராஜ்மோகன் 50வது பொன்னகவை பிறந்த நாள்

அந்த நாள் ஞாபகம் வந்ததே…! 1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர்களில் ராஜ்மோகன் எல்லோர் மனங்களிலும் அன்போடு பதிந்து இருந்தார். அவருடைய 50வது...

Read out all

ஶ்ரீலங்காவில் உள்ளூராட்சி தேர்தல் May 06ம் திகதி நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்காவில் உள்ளூராட்சி தேர்தல் May 06ம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி தேர்தல் என்பது மாநகராட்சி, நகராட்சி, பிரதேச சபைகளிற்கு சேவையாளர்களை அந்தந்த பகுதி மக்கள் அவர்களிற்கானவர்களை தெரிவு செய்வதாகும். தாம்...

Read out all

வாழ்க வளமுடன்..!இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்..!இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும்...

Read out all

வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும்...

Read out all

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…! நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசைகளை கிரமமாக வழிப்படுத்தும் வகையில் மாதாந்த பூசைகளை தங்கள் உபயமாக செய்வதற்கு March 31 ம் திகதிக்கு...

Read out all

ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள்.

ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள். நல்லதை சாப்பிட்டு, நல்லதை செய்து, நல்லதை கொடுத்து, நல்லதை கொண்டு வாருங்கள். நல்லவர்களோடு பழகுங்கள்....

Read out all

சொல்வதை கேளுங்கள் – உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி.

சொல்வதை கேளுங்கள்; உள்ளூராட்சி சபை தேர்தல்: காரைநகர் பிரதேச சபை. சுயமாக சிந்தியுங்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி. காரைநகரில் ஆறு பிரதேசங்கள், 13...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×