ஊரிற்காக நேரடியாக உதவும் ஐம்பது பேர்களில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எந்த செய்தி வெளியானாலும் ‘என்ன செய்ய வேண்டும்..?’ என உடனடியாக தொடர்பு கொள்பவர்களில் திரு.ஈசன் அவர்களும் ஒருவர்.
‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ இடம்பெயர்ந்தாலும் எமது ஊரில் கல்விக்காக ஆக்கபூர்வமாக உதவி வருபவரும், ஏற்கனவே வியாவிலை சேர்ந்த ஒரு மாணவனிற்கு ‘எனது ஊர் காரைநகர்’ மூலம் நான்கு...
Read out all