×

காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை புதிய நிர்வாக சபையின் திரு. குருபரன் சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாக சபையின் முதலாவது நிர்வாக சபை கூட்டம் 26.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கோடை கிராம அபிவிருத்தி...

Read out all

காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. இடைக்கால கணக்கு அறிக்கை 2025

காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளி. புதுறோட் சந்திக்கு அண்மையில் தனியார் வீடு ஒன்றில் இயங்கிவரும் அம்பாள் முன்பள்ளிக்கான நிரந்த பாடசாலை அமைக்கும் பணி மருதடி பிள்ளையார் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின்...

Read out all

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் திரு. குருபரன் K.K.சுப்பிரமணியம் தலைமையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் திரு. குருபரன் K.K.சுப்பிரமணியம் தலைமையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 28.09.2025 அன்று நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்டு, காரைநகர் பிரதேச செயலரின்...

Read out all

சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில்

சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில் ஜாலியாக இருந்த பொழுதில் க்ளிக்கியதும் இன்று(18.10.2025) கனடாவில்...

Read out all

அரசியல் அல்ல திகில் நிறைந்த சினிமா… விஜய் படம் அல்ல. அநுரவின் ஆட்சி. அண்ணன் அநுர பொலிஸ் வேலையை பொலிஸ் இடம் ஒப்படைத்து விட்டு தனது மக்களிற்காக தனது பணியை செய்து கொண்டிருக்கிறார்.

சட்டப்படியாக அதிகாரிகள் தமது கடமைகளை நேர்மையாகவும் தமது திறமைகளை வெளிக்கொணரவும் நியாயமான பதவி உயர்வுகளிற்காக பணிகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்து கொண்டாலே போதும்… அடுத்த நான்கு வருடத்தில் இலங்கை மற்றுமோர்...

Read out all

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காரைநகர் அபிவிருத்தி சபையினர், பிரதேச...

Read out all

திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..!

திரு.முத்து பொன்னம்பலம், தலைவர் கனடா காரை கலாசார மன்றம்..! 28.04.2025 கடந்த வருடம், 18 மாங்களின்கு முன்னர் தலைவராக பொதுக்கூட்டத்தின் போது கலந்து கொண்ட 28 அங்கத்தவர்கள் மூலம் தெரிவு...

Read out all

கனடா காரை கலாசார மன்றம்…! 28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…!

கனடா காரை கலாசார மன்றம்…! 28.04.2024 கடந்த வருடம் முதல் இன்று வரை 18 மாதங்களாக நடந்தது என்ன…! அறிந்து கொள்ள கனடா வாழ் காரைநகர் மக்கள் மட்டுமன்றி அனைத்துலக...

Read out all

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 6.30 சற்று முன்னர் இறைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

Read out all

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. இம்முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க இதுவரை நிதி உதவி வளங்கியவர்கள் விபரம் வருமாறு: மேலும் நிதி உதவி...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×