×

காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.

காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.

Read out all

காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.

வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்… காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா...

Read out all

எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party.

எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party. Costco உலகின் முதல்தர வணிக ஸ்தாபனமாக 14 மேற்கத்தைய நாடுகளில் 914 கிளைகளுடன்,...

Read out all

இயற்கை அனர்த்தம்…. பாதிப்படைந்த மக்கள் பெற்றுக்கொண்டவை என்ன..! அரசும் அரச இயந்திரங்களாலும் காரைநகரில் எந்த பயனும் இதுவரை இல்லை.( முழுவதும் வாசியுங்க… புரிந்து கொள்ள..) காரைநகர் மக்களும் வெளிநாடுகள் வாழ்...

Read out all

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் மிகவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்தம் தனிப்பட்ட உபயகாரர்கள் உபயத்துடன் இந்த ஆண்டு(2025) ஏப்ரல் மாதம் முதல் ஆலய அறங்காவலர்கள் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் மிகவும்...

Read out all

காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன்

காரைநகர் மக்கள் எந்த ஊரிற்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இணைந்து கொள்வார்கள். தாராள மனத்துடன் உதவும் சிந்தனை கொண்டவர்கள். யாழில் வர்த்கத்துறையில் ஈடுபட்டுள்ள காரைநகர் மருதடியை சேர்ந்த ஒப்பிலாமணி நடேசரூபன்...

Read out all

காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..!

காரைநகர் அபிவிருத்தி சபை, மக்களுடன் மக்களிற்காக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்..! இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகளை வழங்கவும் உதவிக்கரம் நீட்டவும் திரு.தேவலிங்கம் பரணீதரன் தலைமையிலான காரைநகர் அபிவிருத்தி சபை...

Read out all

இராமுப்பிள்ளை சிவலிங்கம் |மறைவு: 27.11.2025

மரண அறிவித்தல் இராமுப்பிள்ளை சிவலிங்கம் பலகாடு காரைநகர் (இலண்டன்) மறைவு: 27.11.2025

Read out all

காரைநகர் பிரதேச செயலர்(DS) செல்வி. ந. ரஞ்சனா அவர்களிற்கும் காரைநகர் மக்களின் இடர்கால நியாயமான பரிகாரங்களிற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர குமார தியநாயக்கா 5 கோடி ரூபாய்களை வழங்க விசேட பிறப்பானை வழங்கியுள்ளார்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை..! காரைநகர் பிரதேச செயலர்(DS) செல்வி. ந. ரஞ்சனா அவர்களிற்கும் காரைநகர் மக்களின் இடர்கால நியாயமான பரிகாரங்களிற்காக மேன்மை தங்கிய...

Read out all

காரைநகர் நீலிப்பந்தனையில் மக்கள் வெள்ளத்திலும் 70 ஆண்டு கால பழமையிலும் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

காரைநகர் நீலிப்பந்தனையில் மக்கள் வெள்ளத்திலும் 70 ஆண்டு கால பழமையிலும் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். நீலிப்பந்தனை கிராமம் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக மாரி காலங்களில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×