×

மகுடம் சூடியது காரைநகர்! 🏆காரைநகர் பிரதேச சபை தெரிவிக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி: 30.12.2025

பெருமையுடன் நன்றிகளைப் பகிர்கிறோம்! காரைநகர் பிரதேச சபை தெரிவிக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி: 30.12.2025 மகுடம் சூடியது காரைநகர்! பெருமையுடன் நன்றிகளைப் பகிர்கிறோம்! ​எமது காரைநகர் பிரதேச சபை, கசூரினா சுற்றுலா...

Read out all

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன.2025

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன. காரைநகர் அபிவிருத்தி சபை திரு.தே.பரணீதரன் தலைமையில் இடர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவிகளை வழங்க தீர்மானித்திருந்தது....

Read out all

இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர்...

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன. இன்றைய தினம்...

Read out all

33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.

வாசிப்பதால் மட்டும் தான் மனிதன் பூரணமடைகிறான். வாசிப்பு பழக்கம் உள்ள மனிதனால் மட்டுமே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் திறனையும் பெறுகிறான். ‘எல்லாம் தெரியும்’ என்று யார் நினைக்கிறார்களோ அவர்களிற்கு வாசிப்பு பழக்கம்...

Read out all

காரைநகர் இந்துக்கல்லூரரி பொன்னவை கட்டிட திறப்புவிழா 2024.02.05

காரை இந்துவில் கல்விகற்ற 1973இல் பிறந்த மாணவர்கள் தமது 50வது பிறந்த நாளை முன்னிட்டு தாம் கல்வி கற்ற பாடசாலைக்கு இரண்டு வகுப்பறைகளை 90 இலட்சம் ரூபாய்கள் செலவில் கட்டிமுடித்து...

Read out all

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டு புத்தம்புதிய கோயிலாக காரைநகரின் பெருமைகளில் ஒன்றாக விளங்கப்போகின்ற மருதடி பிள்ளையார் ஆலயம்.

பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் முற்றுமுழுதும் கருங்கற்களினாலான கற்பக்கிரகம், கருங்கற்களினாலான இராஜகோபுரம், கருங்கற்களிலான வசந்தமண்ணபம் மற்றும் முற்றிலும் கருங்கற்களினால் அமைக்கப்பட்ட முருகன் சந்நிதி, வைரவர் சந்திதி அத்துடன் வெள்ளைக்கற்கலால் புதிய...

Read out all

அநுர ஆட்சியிலேயே நிறைய threatening calls… இன்னுமா இவங்கள் திருந்தவில்லை…! உள்ள தூக்கி போடப்போறாங்களாம்… எனக்காக airport இல் waiting ஆம்…

அவனுக்கென்று ஒரு அறப்பணி நிலையம், அதுவும் அரசின் நிதியில் அமைத்துச்சென்றான், ஒருவேளை அண்ணன் விட்டுச்சென்ற பணியில் அவர்களும் இணைந்திருக்கலாம் ஆனால்…. கொஞ்சம் சிந்தியுங்கள்… நடப்பது என்னவென்று புரியும்..! அநுர ஆட்சியிலேயே...

Read out all

உங்கள் வீடு சுவாத்தியமாக உள்ளதா..! கனடாவில் குளிர்காலம் என்பதால் வீட்டினுள் சீதோஷ்ண நிலமை சரியாகத்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளக தாவரங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளும். வீட்டினுள் சூரிய ஒளி போதியளவு கிடைக்கப்பெறுகிறதா என்பதையும் நாங்கள் வளர்க்கும் தாவரங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

உங்கள் வீடு சுவாத்தியமாக உள்ளதா..! கனடாவில் குளிர்காலம் என்பதால் வீட்டினுள் சீதோஷ்ண நிலமை சரியாகத்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளக தாவரங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளும். வீட்டினுள் சூரிய ஒளி போதியளவு...

Read out all

ஊர்ப்பொடியன், உங்களில் ஒருவன், உங்களோடு தோள் கொடுக்க அருகில் நிற்பவன்… நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்…!(வாசித்தால் உண்மை புரியும்..)

ஊர்ப்பொடியன், உங்களில் ஒருவன், உங்களோடு தோள் கொடுக்க அருகில் நிற்பவன்… நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்…!(வாசித்தால் உண்மை புரியும்..) மழை வந்தால் குளிர் வரும்… மார்கழி வந்தால் காரைநகராருக்கு ஊர்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×