×

திருமதி ஞானகுமார் சுதர்சினி
புங்குடுதீவு
(பலகாடு, காரைநகர் – கனடா)

அகாலம்: 06.11.2014

புங்குடுதீவை பிறப்பிடமாகவும் காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய
திருமதி சுதர்சினி ஞானகுமார் அவர்கள் 06.11.2014 அன்று கனடாவில் அகால மரணமெய்தினார்.

அன்னார் ஞானகுமாரின் அன்பு மனைவியும், புங்குடுதீவை சேர்ந்த ஆசிரியர் சத்தியமூர்த்தி-ராணி தம்பதிகளின்
மகளும், காரைநகர் பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற செல்வராசா மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின்
அருமை மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 9 மணிவரை (Midland & Sheppard)
4164 Speppard Ave East, Scarborough  M1S 1T3 இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக
வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை அதே இடத்தில் 8 மணியிலிருந்த 10 மணிவரை பார்வைக்கு
வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்று 1200  Thornton Road, Oshawa, L1H 7K4 இல் அமைந்துள்ள Thornton
Cemetery and Cermatorium
த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு குடும்பத்தினர் சார்பாக – 416 558 0434

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×