×

மரண அறிவித்தல்.!

சுப்பிரமணியம் நாகம்மா

(மணற்பிட்டி, காரைநகர்)

பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024

காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள் தனது 100வது வயதில் 18-09-2024 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் அருணாச்சலம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா பாக்கியம் பேரம்பலம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற அமரர் பொன்னம்பலம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும் மற்றும் தேவராசா கெங்காதரன் சோமசேகரன் தவமணி தவராசா காலஞ்சென்றவர்களான தேவி அமிர்தலிங்கம் ஆகியோரின் பெரியம்மாவும் விஜலக்சுமி தனலக்சுமி குணலிங்கம் செல்வலக்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் ஜெயலக்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார் அன்னாரின் பூதவுடல் 18-09-2024 SK Elders Home

Malayalapuram Kilinochchi எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக 21-09-2024 காரைநகருக்கு மணற்பிட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் ஞாயிற்றுக்கிழமை 22-09-2024 அவரது இல்லத்தில் காலை 6.மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்க்கு எடுத்துச்செல்லப்படும்.

தொடர்புகளுக்கு :- 00-94-773682651

தனம் சுவிஸ் 0041762559751

விஜயா இலங்கை 0094 769930484

செல்வம் பிரான்ஸ் 0033751547794

சோமன் இலங்கை 0094778696732

தகவல் : S.K.நாதன்(சுவிஸ்)

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×