×

நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ செய்கிறேன் அல்லது என்னை செய்ய வைக்கிறார்கள் என் ஊர் மக்கள்.

நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ செய்கிறேன் அல்லது...

Read out all

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…! காரைநகர் மண்ணில் பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த 15 ஆண்டுகள் வெளியிடப்பட்ட கணக்கறிக்கைகளே...

Read out all

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..?

காரைநகரில் இன்று உண்மையை சொல்கிற செய்தியாளர்கள் இல்லையா..? அரசியல் விமர்சகர்கள் இல்லையா..? மேன்மைதங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் வந்தது செய்தியல்ல, காரைநகர் வந்தது பிரதான செய்தி. ஏன்… எதற்காக..?...

Read out all

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல. அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

ஊரிற்கு போய்ட்டு வருகிற போதெல்லாம் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் நல்லா இருக்கும் போல.அப்பதான் ஊரில நடக்கிற நாலு விஷயங்களும் வெளியில தெரியவரும்.

Read out all

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில இருக்கிற இன்னொரு கடை உரிமையாளராலும் தான்…

காரைநகர் வலந்தலையில நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் புதுறோட் சந்தியில இருக்கிற ஒரு கடைமுதலாளியாலும், இன்னுமொரு நூறு வீடுகளில் அடுப்பு எரிகிறது என்றால் பறையகண்டி சந்தியில இருக்கிற இன்னொரு...

Read out all

கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..!

கனடா காரை கலாசார மன்றம், கடந்த ஒரு வருடமாக இயங்காத நிலையில் தற்போதைய நிலமை..! காரை நியூஸ் ஊடாக சொன்னால் தான் பலருக்கும் புரியும் என்பதோடு, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில்...

Read out all

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

Read out all

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள். அவர்களில் தனது ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை...

Read out all

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!

மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…! நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசைகளை கிரமமாக வழிப்படுத்தும் வகையில் மாதாந்த பூசைகளை தங்கள் உபயமாக செய்வதற்கு March 31 ம் திகதிக்கு...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×