×

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் |28.01.2012

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் பாடசாலையின் வளர்ச்சி பற்றி பழைய மாணவர் சங்க தலைவர், செயலாளர்கள் என்ன...

Read out all

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் | மறைவு 27.01.2012

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்இலந்தச்சாலை, மணற்காடு -காரைநகர் காரைநகர் இலந்தைச்சாலையை பிறப்பிடமாகவும், காரைநகர் மணற்காட்டை வதிவிடமாகவும்கொண்ட வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்(இளைப்பாறிய வைத்திய அதிகாரி) 27.01.2012 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் வேலுப்பிள்ளை இராசம்மா...

Read out all

பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி? கனடா காரை கலாச்சார மன்ற ஊர்ப்பணி |16.01.2012

வெளிவந்துவிட்டது “பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இதுவரை கண்டிருக்க மாட்டீர்கள். கனடா காரை கலாச்ாசர மன்றத்தின் நிர்வாகத்தினர் நன்றாகவே பொல்லுக் கொடுத்து அடி வேண்டுகின்றார்கள்....

Read out all

சதாசிவம் சந்திரேஸ்வரன் | ஆண்டவன் அடியில் : 16.01.2012

சதாசிவம் சந்திரேஸ்வரன்எண்ணாங்கப்பிட்டி சல்லை, காரைநகர் (வந்தாறுமூலை) அன்னை மடியில் : 1971.02.22ஆண்டவன் அடியில் : 2012.01.16காரைநகர் எண்ணாங்கப்பிட்டி சல்லையை பிறப்பிடமாகவும், வந்தாறுமூலையை வசிப்பிடமாகவும்கொண்ட சங்கர் அரிசி ஆலையின் உரிமையாளருமான சதாசிவம்...

Read out all

வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது. அமரர் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் 12.08.1952ம்...

Read out all

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையின்...

Read out all

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாய விளையாட்டு போட்டி – 2011

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாயத்தில் நேற்றுசெவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டி கடந்த 20 வருடங்களின் பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் இப்பாடசாலைமீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி விழாவிற்கு பிரதமவிருந்தினராக காரை உதவி...

Read out all

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர் | உதிர்வு: 04.12.2011

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்நடுத்தெரு, காரைநகர்உதிர்வு: 04.12.2011காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,...

Read out all

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி |மறைவு 16.11.2011

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரிசத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்) காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்றுஅகாலமரணம் அடைந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான...

Read out all

யாழ்ற்ரன் கல்லூரியில் பழைய மாணவர் சங்கபொதுக்கூட்டம்-10.11.2011

யாழ்ற்ரன் கல்லூரியில் Nov 10, 2011 அன்று பழைய மாணவர் சங்கபொதுக்கூட்டம் நடைபெற்றது கல்லூரியின் புதிய அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நைபெற்ற மேற்படிகூட்டத்தில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×