×

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்(Retired Librarian, Karainagar Hindu College,  இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புவெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள் 09.10.2013 அன்று...

Read out all

திருமதி தம்பிராசா சிவபாக்கியம் | மறைவு : 08.10.2013

காரைநகர் தங்கொடையைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை 37 ஆம் ஒழுங்கை, 10, 3/3, தொடர் மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிராசா சிவபாக்கியம் 08.10.2013 செவ்வாய்க் கிழமை காலமானார்.

Read out all

திரு.அருணாசலம் செல்வரெத்தினம் | மறைவு 03.10.2013

திரு.அருணாசலம் செல்வரெத்தினம்மாப்பாணவூரி, காரைநகர் – கனடா(முன்னாள் எழுதுவினைஞர் Walkers Ltd.  யாழ்ப்பாணம்)காரைநகர் மாப்பணவூரியைப் பிறப்பிடமாகவும் கனடாஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருணாசலம் செல்வரெத்தினம் அவர்கள் 03.10.2013 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்....

Read out all

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2013

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)வலந்தலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை 20ம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சடையாளிக் கிராமத்திலே வாழ்ந்த வர்த்தகரானசு.வே.சண்முகம் என்பவரது காணியில் திண்னைப் பாடசாலையாகஆரம்பிக்கப்பட்டது. என்றும்...

Read out all

புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013

அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி கோயில் நிர்வாகத்தினரால்...

Read out all

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்) | ஆண்டவன் அடியில்: 18-08-2013

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம்(சந்திரன்)சம்பந்தர்கண்டி காரைநகர் – (ஓமந்தை) தாயின் மடியில்: 13-01-1944 ஆண்டவன் அடியில்: 18-08-2013காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓமந்தைவர்த்தகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய சித்தப்பா...

Read out all

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனா | அகாலம்: 13.08.2013

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனாநீலிப்பந்தனை, காரைநகர் (கனடா) ஜனனம்: 03.02.1961அகாலம்: 13.08.2013 காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதிமனோரஞ்சனா 13-08-2013 அன்று அகால மரணமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா...

Read out all

ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

அண்மையில் Middlefield & Steel சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெருவிபத்தில் சிக்குண்டு மரணமான காரைநகர் நீலிப்பந்தனையைச்சேர்ந்த கனகசபாபதி மனோரஞ்சனாவின்...

Read out all

திருமதி மீனாட்சி கதிரவேலு | மறைவு 29.07.2013

காரைநகர் வாரிவளவு தன்கொடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மீனாட்சி கதிரவேலு நேற்று (29.07.2013) திங்கள்கிழமை காலமானார்.

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×