×

சுப்பிரமணியம் தியாகராஜா | மறைவு : 23.10.2013

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா 23.10.2013 (புதன்கிழமை)...

Read out all

அம்பலவாணர் பேரம்பலம் | மறைவு : 21.10.2013

காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவிநிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பொன்னுப்பிள்ளை தம்பதியரின்...

Read out all

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்(Retired Librarian, Karainagar Hindu College,  இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புவெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள் 09.10.2013 அன்று...

Read out all

திருமதி தம்பிராசா சிவபாக்கியம் | மறைவு : 08.10.2013

காரைநகர் தங்கொடையைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை 37 ஆம் ஒழுங்கை, 10, 3/3, தொடர் மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிராசா சிவபாக்கியம் 08.10.2013 செவ்வாய்க் கிழமை காலமானார்.

Read out all

திரு.அருணாசலம் செல்வரெத்தினம் | மறைவு 03.10.2013

திரு.அருணாசலம் செல்வரெத்தினம்மாப்பாணவூரி, காரைநகர் – கனடா(முன்னாள் எழுதுவினைஞர் Walkers Ltd.  யாழ்ப்பாணம்)காரைநகர் மாப்பணவூரியைப் பிறப்பிடமாகவும் கனடாஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருணாசலம் செல்வரெத்தினம் அவர்கள் 03.10.2013 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்....

Read out all

புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013

அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி கோயில் நிர்வாகத்தினரால்...

Read out all

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்) | ஆண்டவன் அடியில்: 18-08-2013

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம்(சந்திரன்)சம்பந்தர்கண்டி காரைநகர் – (ஓமந்தை) தாயின் மடியில்: 13-01-1944 ஆண்டவன் அடியில்: 18-08-2013காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓமந்தைவர்த்தகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய சித்தப்பா...

Read out all

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனா | அகாலம்: 13.08.2013

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனாநீலிப்பந்தனை, காரைநகர் (கனடா) ஜனனம்: 03.02.1961அகாலம்: 13.08.2013 காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதிமனோரஞ்சனா 13-08-2013 அன்று அகால மரணமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா...

Read out all

ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

அண்மையில் Middlefield & Steel சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெருவிபத்தில் சிக்குண்டு மரணமான காரைநகர் நீலிப்பந்தனையைச்சேர்ந்த கனகசபாபதி மனோரஞ்சனாவின்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×