×

வாசிப்பதால் அறிவு பெறுவீர்கள். சிந்தனை ஊற்றுப்பெறும், செயல் வடிவம் பெறும். வாழ்வதிலும் அர்த்தம் தோன்றும்.

வாசிப்பதால் அறிவு பெறுவீர்கள். சிந்தனை ஊற்றுப்பெறும், செயல் வடிவம் பெறும். வாழ்வதிலும் அர்த்தம் தோன்றும். “எனது ஊர் காரைநகர்” தீசன் திரவியநாதன் ஊடகவும் மற்றும் வெளிநாடுகள் வாழ் காரை ஊரவர்களின்...

Read out all

யதார்த்தமாக மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள் வேட்பாளர்களாக!!! உங்கள் வாக்குகளை வீண்டித்துவிடாதீர்கள்.

யதார்த்தமாக மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், காரைநகர் மக்களுடன் நாளாந்த வாழ்க்கை சூழ்நிலையில், பொதுப்பணியில், பொதுவிடத்தில் காணப்படாமல், தானுண்டு தன்வேலையுண்டு என்று சுயநல நோக்குடன் மட்டும் இதுவரை வாழ்ந்த பலர்...

Read out all

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்த உபயகாரர்கள் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்த உபயகாரர்கள் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட செயற்படுத்தும் நிர்வாகிகளால் நித்திய பூசை மற்றும் பராமரிப்பு பணிகள்...

Read out all

நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் காரைநகர் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உறுதியோடும் தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான திரு.வி. மணிவண்ணன் அவர்கள்.

நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் காரைநகர் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உறுதியோடும் தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×