காரைநகரில் மும்மாரி மழை…!
காரைநகரில் மும்மாரி மழை…! இலங்கை நேரம் 14.05.2025 புதன்கிழமை காலை 8 மணி முதல் மழை பெய்கிறது. வெப்பமான கோடை காலத்தில் சீரான இடைவெளியில் பெய்துவரும் மழையால் வெப்பமான காலநிலையில்...
Read out allசெய் அல்லது செத்து மடி
காரைநகரில் மும்மாரி மழை…! இலங்கை நேரம் 14.05.2025 புதன்கிழமை காலை 8 மணி முதல் மழை பெய்கிறது. வெப்பமான கோடை காலத்தில் சீரான இடைவெளியில் பெய்துவரும் மழையால் வெப்பமான காலநிலையில்...
Read out all
பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காரைநகர் பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் நிரந்தர வைப்பு நிதியம். (05.05.2015 – 05.05.2025). கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா...
Read out all
நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயத்தில் 12.05.2025 திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு கந்தசாமி(மீசை) – மணி குடும்பத்தின் உபயமாக வருடந்தோறும் இடம்பெற்றுவரும் சித்திரபுத்திரனார் கதை படிப்பும், சித்திரை...
Read out all
நல்லதை செய்யவும் செயற்படுத்தவும் தேர்தல் அரசியலில் தான் இறங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மாலான செயற்பாடுகளை நாம் ஆற்றிக்கொண்டு இருந்தால் சமுதாயம் நிச்சயமாக அங்கீகரிக்கும். கற்பனையிலும், ஊகத்திலும் கதை கட்டுவதாலோ...
Read out all
காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் திருவிழா 09.05.2025 இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வீடியோ மற்றும் படங்கள் எடுத்துவரப்பட்டுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
Read out all
நீலிப்பந்தனை அம்பாள் விளக்கு… இன்று 09.05.2024 வெள்ளிக்கிழமை.
Read out all
என் கடன் பணி செய்து கிடப்பதே…’ நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திருக்கர கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே…...
Read out all
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைக்கும் நிகழ்வு 09.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து 16.05.2025 வெள்ளிக்கிழமை மாலை...
Read out all
காரைநகர் மக்கள் பலே கில்லாடிகள். கட்சிகளுற்கு 2 என்னும் அடிப்படையில் கொடுத்துள்ளார்கள். மக்களின் ஒற்றுமையை பற்றி சிலாகித்துக்கொண்டவர்கள் இனிமேல் தான் பிரதேச சபையில் உறுப்பினர்களின் ஒற்றுமையை பார்க்கப்போகிறார்கள். முதலில் எப்படி...
Read out all
தோல்விகளை முன்கூட்டியே தீர்மானித்த தமிழரசும், சைக்கிளும் காரைநகரில் வன்முறையில் இறங்கியுள்ளன..! பிரதேச சபை தேர்தல் 06.05.2025 செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள நிலையில் காரைநகரில் வட்டாரம் 1, தங்கோடையில் “மான்” சின்னத்தில் முதன்மைவேட்பாளராக...
Read out all